Posts

Showing posts with the label Divine

Manumurai kanda vasagam | மனுமுறை கண்ட வாசகம் - இராமலிங்க அடிகளார்

Image
  மனுமுறை கண்ட வாசகம்    - இராமலிங்க அடிகளார் நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ ? வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ ? தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ ? கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ ? மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ ? குடி வரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ ? ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ ? தருமம் பாராது தண்டம் செய்தேனோ ? மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ ? உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ ? களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ ? பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ ? ஆசை காட்டி மோசம் செய்தேனோ ? வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ ? வேலையாட்களுக்குக் கூலி குறைத்தேனோ ? பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ ? இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ ? கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ ? நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ ? கலங்கி ஒளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ ? கற்பிழந்தவளைக் களித்திருந்தேனோ ? காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ ? கணவன் வழிநிற்போரைக் கற்பழித்தேனோ ? கர்ப்பம் அழித்துக் களித்திருந்தேனோ ? குருவை வணங்கக் கூசி நின்றேனோ ? குருவின் காணிக்கைக் கொடுக்க மறந்தேனோ ? கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ ? ...

ஹர ஹர சிவ சிவ ஓம் பாடல் வரிகள்

Image
ஹர ஹர சிவ சிவ ஓம் பாடல் வரிகள் சிவ சிவ   ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் ( 2) அருள்வாய் ஈஸ்வரனே … அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம் …ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே மானிடர் யாரையும் மான் யன ஏற்பாய் ( 2) மலையென எழுந்தவனே எங்கள் அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை ( 2) அணிவாய் அவசியமே! எங்கள் அருணாச்சல சிவமே! ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் வன்புலி தோலினை பொன்னிடை மீதினில் போற...